சற்று முன்
- சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு14 இராணுவத்தினர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி
- முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
- யாழ். பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கியது கஞ்சா!
- மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம்–14 மில்லியன் ரூபா வருமானம்
- சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு
சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு14 இராணுவத்தினர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து இன்று நண்பகல் 12.30மணியளவில் 14இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று காலை முதல் பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நில...
சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு14 இராணுவத்தினர் வவுனியா பொது வைத்...
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து இன்று நண்பகல் 12.30மணியளவில் 14இராணுவத்தினர் வைத்தியசாலையில் ...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.
வ...
யாழ். பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கியது கஞ்சா!
யாழ். நாயன்மார்கட்டு பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ...
மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம்–14 மில்லியன் ர...
மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான ...
சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வ...
ரஷ்யா அதிரடி எச்சரிக்கை: பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ...
பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்ய மாணவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப அந்த நாட்டின் ஜனாதிபதி அ...
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவ...
ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்யவிருக்கும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ப...
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு...
த்திய பெர்லின் பகுதியில் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 500 கிலோ எடையுள்ள இரண்ட...
ஆளுநர் விளக்கம்எப்படி ஏற்றுக் கொள்வது?
பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் அத்தனை தமிழக பெற்றோர்களையும் அதி...
சிரியா மீதான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி இணையாததன் காரணம...
சிரியாவுக்கு எதிரான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி கலந்து கொள்ளாதது அபாயகரமான தவறு என சர்வதேச நிபுண...
டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெய்ன்!
இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து, தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார். கு...
ஷென்ஸென் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சைமோனா ஹெலப் சம்பியன்
ஷென்ஸென் டென்னிஸ் இறுதிப்போட்டி ஒற்றையர் பிரிவில் சைமோனா ஹெலப் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதனடிப்படையில் சீனாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஷெ...
சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் லசித் மாலிங்க..!
2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் வேகப் பந்து வ...
2022 கொமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பதிலாக கிரிக்கெட்
பர்மிங்ஹாமில் 2022இல் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்குப் பதிலாக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை சேர்க்க முடிவு ...
இலங்கை அணி வீரர் மெதிவ்ஸ் மீண்டும் உபாதை காரணமாக விலகல்
இலங்கை அணி வீரர் மெதிவ்ஸ் மீண்டும் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது டி20 போட்டியில் இ...
கமல்ஹாசன் கண்டுகொள்ளவேயில்லை: நடிகை காயத்ரி ரகுராம்
சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமலஹாசன் எனக்கு ஆதரவு தெரிவிக்காதது வருத்தம் ...
உண்மை சம்பவ கதையில் நடிக்கும் ஹீரோயின்
கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார் வரலட்சுமி. சண்டகோழி 2ம் பாகத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது!
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்ட...
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
உள்ளுராட்சிமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் ...
இலங்கையின் மிகப்பெரிய மேம்பாலம் இன்று திறந்து வைப்பு
இராஜகிரிய புதிய மேம்பாலம், இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கபபட்டது. ஜனவரி 8 புரட்சிக்கு வழி ...